பாட்டு முதல் குறிப்பு
49.
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும்,-இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
உரை