பாட்டு முதல் குறிப்பு
5.
வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி.
உரை