59. கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்
விளைவின் கண் போற்றான் உழவும், இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும்,-இம் மூன்றும்
உள்ளன போலக் கெடும்.