6. பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்,-இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.