பாட்டு முதல் குறிப்பு
61.
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,
எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல்,-இம் மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள்.
உரை