63. நேர்வு அஞ்சாதாரொடு நட்பும், விருந்து அஞ்சும்
ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.