Try error :java.sql.SQLException: Closed Resultset: next
65. அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற
விட்டகலகில்லாத வேட்கையும், கட்டிய
மெய்ந் நிலை காணா வெகுளியும்,-இம் மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு.