பாட்டு முதல் குறிப்பு
67.
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,
செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,
முந்தைப் பழ வினையாய்த் தின்னும்;-இவை மூன்றும்
நொந்தார் செயக் கிடந்தது இல்.
உரை