பாட்டு முதல் குறிப்பு
68.
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும்,-இம் மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உள.
உரை