பாட்டு முதல் குறிப்பு
73.
‘இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!’ என்பானும்,
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
விரி கடலூடு செல்வானும்,-இம் மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next