பாட்டு முதல் குறிப்பு
74.
கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், ‘இல் எனக்கு ஒன்று;
ஈக!’ என்பவனை நகுவானும்,-இம் மூவர்
யாதும் கடைப்பிடியாதார்.
உரை