பாட்டு முதல் குறிப்பு
76.
மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்
காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும்,-இம் மூவர்
போற்றற்கு அரியார், புரிந்து.
உரை