பாட்டு முதல் குறிப்பு
77.
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான வாராமல் காத்தல்,-இம் மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள.
உரை