பாட்டு முதல் குறிப்பு
78.
தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை;-மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள்.
உரை