பாட்டு முதல் குறிப்பு
98.
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும்,-இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து.
உரை