13. நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா,
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை.