பாட்டு முதல் குறிப்பு
36.
சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உறைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே;-என்றும்
கடன் அறி காட்சியவர்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next