பாட்டு முதல் குறிப்பு
50.
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்;-தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர்.
உரை