பாட்டு முதல் குறிப்பு
10.
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே,
இரு தலைக் கொள்ளி என்பார்.
உரை