100. நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா; ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர்.