101. பரியப் படுமவர் பண்பு இலரேனும்,
திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா?