பாட்டு முதல் குறிப்பு
102.
‘எனக்குத் தகவு அன்றால்’ என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும்;-காணார்
எனச் செய்யார், மாணா வினை.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next