103. நிரம்பி நிரையத்தைக் கண்டு, அந் நிரையம்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-
கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,
அடி கெட மன்றிவிடல்.