106. வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொரு அறு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு.