பாட்டு முதல் குறிப்பு
107.
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-
மரம் குறைப்ப மண்ணா, மயிர்.
உரை