பாட்டு முதல் குறிப்பு
108.
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,
எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next