பாட்டு முதல் குறிப்பு
110.
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-
முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next