பாட்டு முதல் குறிப்பு
111.
நன்றே, ஒருவன்-துணைக்கோடல்; பாப்பு இடுக்கண்
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்
குன்றக நல் நாட!-கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next