பாட்டு முதல் குறிப்பு
112.
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை
மாண்டிலர் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட
பறை அறையாப் போயினார் இல்.
உரை