113. ‘இடையீடு உடையார் இவர் அவரோடு’ என்று,
தலையாயார் ஆய்தந்தும் காணார்; கடையாயார்
முன் நின்று கூறும் குறளை தெறிதலால்,-
பின் இன்னா, பேதையார் நட்பு.