பாட்டு முதல் குறிப்பு
115.
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அரியார் புக்கு, அவர் தாமே இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல்-அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிழிக்குமாறு.
உரை