Try error :java.sql.SQLException: Closed Resultset: next
116. ‘அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று,
தமர் மறையாக் கூழ் உண்டு சேறல் அதுவே-
மகன் மறையாத் தாய் வாழுமாறு.