12. விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுநையுள்,
மாலையும் மாலுள் மயக்குறுத்தாள்;-அஃதால், அச்
சால்பினைச் சால்பு அறுக்குமாறு.