பாட்டு முதல் குறிப்பு
120.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next