பாட்டு முதல் குறிப்பு
122.
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,
பேஎயொடானும் பிரிவு.
உரை