125. உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு.