129. தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு.