பாட்டு முதல் குறிப்பு
13.
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-
கழி விழாத் தோள் ஏற்றுவார்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next