130. நெடியது காண்கலாய்; நீ அளியை;-நெஞ்சே!-
கொடியது கூறினாய் மன்ற;- அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும்.