132. செய்த கருமம் சிறிதானும் கைகூடா;
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்’ எனல்.