134. பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்
சில நாள் சிறந்தவற்றால் செய்க!-முலை நெருங்கி
நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்
செய்வது செய்யாது, கேள்.