பாட்டு முதல் குறிப்பு
135.
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க! பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே-
அம்பலம் தாழ்க் கூட்டுவார்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next