பாட்டு முதல் குறிப்பு
138.
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், அல்லாதான்
தெற்ற உணரான், பொருள்களை; எற்றே,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை;-
நாவற்கீழ்ப் பெற்ற கனி.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next