பாட்டு முதல் குறிப்பு
140.
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next