பாட்டு முதல் குறிப்பு
147.
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-
ஆடு மணைப் பொய்க் காலே போன்று.
உரை