148. ‘முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரைப்
பின் நலிதும்’ என்று உரைத்தல் பேதைமையே; பின் நின்று,-
காம்பு அன்ன தோளி!-கலங்கக் கடித்து ஓடும்
பாம்பு பல் கொள்வாரோ இல்.