பாட்டு முதல் குறிப்பு
149.
நெறியால் உணராது, நீர்மையும் இன்றி,
சிறியார், ‘எளியரால்!’ என்று, பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-
திங்களை நாய் குரைத்தற்று.
உரை