பாட்டு முதல் குறிப்பு
150.
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி.
உரை