பாட்டு முதல் குறிப்பு
156.
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next