பாட்டு முதல் குறிப்பு
16.
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார்?
உரை